புளியங்குளம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் 24,25 திகதிகளில் இதவடிவம் 3 நிகழ்நிலையில் இடம் பெற்று, 27 ஆந் திகதி இன்று பரீட்சை இடம் பெற்றது. 137 ஆசிரியர்கள் நிகழ்நிலையில் பங்குபற்றிய போதும் 125 ஆசிரியர்கள் பரீட்சைக்குத் தகுதி பெற்றிருந்தனர்.
முதலாவது தடைதாண்டலை (இதவடிவம் 1-7) 16 ஆசிரியர்கள் இன்று பூர்த்தி செய்துள்ளனர்.
வளவாளர்களாகாக, முகாமையாளர் திரு. சு. ஜெயச்சந்திரன் அவர்களும் விரிவுரையாளர் திரு. வி.முரளி அவர்களும் ஆசிரியர்களை நெறிப்படுத்தினர்.
தொழில்நுட்ப உதவி வழங்கிய வவுனியா வடக்கு CRC குழுமத்தினருக்கும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் நன்றி.