இதவடிவம் 3 வகுப்பறை முகாமைத்துவமும் மாணவரை இனங்காணலும்

புளியங்குளம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் 24,25 திகதிகளில் இதவடிவம் 3 நிகழ்நிலையில் இடம் பெற்று, 27 ஆந் திகதி இன்று பரீட்சை இடம் பெற்றது. 137 ஆசிரியர்கள் நிகழ்நிலையில் பங்குபற்றிய போதும் 125 ஆசிரியர்கள் பரீட்சைக்குத் தகுதி பெற்றிருந்தனர். முதலாவது தடைதாண்டலை (இதவடிவம் 1-7) 16 ஆசிரியர்கள் இன்று பூர்த்தி செய்துள்ளனர். வளவாளர்களாகாக, முகாமையாளர் திரு. சு. ஜெயச்சந்திரன் அவர்களும் விரிவுரையாளர் திரு. வி.முரளி அவர்களும் ஆசிரியர்களை நெறிப்படுத்தினர். தொழில்நுட்ப உதவி வழங்கிய வவுனியா வடக்கு CRC குழுமத்தினருக்கும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் நன்றி.

வகுப்பறை முகாமைத்துவம்

மாணவரை இனங்கானல்

Zonal Education Office,Vavuniya North © 2022