வ/ஒலுமடு தமிழ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற சுற்றாடல் முகாம்
இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான சுற்றாடல் முகாம் 22.09.2022 அன்று ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் நெடுங்கேணி கோட்டக்கல்விப்பணிப்பாளர் மற்றும் அதிபர் அவர்களது வழிகாட்டலில் நடைபெற்றது.