மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தில் நடைபெற்ற சுற்றாடல் முகாம்

இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முதலாவது சுற்றாடல் முகாம் 20.09.2022 அன்று மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தில் ஓமந்தை கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் மற்றும் அதிபர் அவர்களது வழிகாட்டலில் நடைபெற்றது.
ஓழந்தை கோட்ட ஒருபகுதி மாணவர்கள் இதில் பங்குகொண்டு பயன்பெற்றனர் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர்கள் இந்நிகழ்வை நெறிப்படுத்தினர் தரம் 5 ஆசிரியர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டனர்
Zonal Education Office,Vavuniya North © 2022